Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.
    தமிழ்நாடு

    ரூ.1 லட்சத்திற்கு மேல்.. கூகுள் பே பரிவர்த்தனைகளில் கெடுபிடி!. வங்கி ஊழியர்களுக்குப் புதிய உத்தரவு!.

    Editor web3By Editor web3March 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gpay election rule
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் வழங்கப்படுவதைத் தடுக்க, வங்கிகள் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ (UPI) செயலிகள் மூலம் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வங்கி ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர்மையாகவும், பண நாயகத்திற்கு இடமின்றியும் நடப்பதை உறுதி செய்யப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் காலத்தில் தனிநபர்களின் வங்கி கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்தால், அது குறித்த தினசரி அறிக்கையை  வங்கிகள் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது வரவு வைக்கப்பட்டாலோ அது தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

    ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கிலிருந்து RTGS அல்லது இணைய வழிப் பரிவர்த்தனை மூலம் ஒரே தொகுதியைச் சேர்ந்த பல நபர்களுக்குப் பணம் அனுப்பப்பட்டால், அது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் முயற்சியாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேட்பாளர், அவரின் மனைவி/கணவர் அல்லது சார்பாளர்கள் கணக்குகளில் ரூ.1 லட்சத்தை மீறும் பணம் எடுப்பு அல்லது வைப்பு நடந்தால் அதையும் கண்காணிக்க வேண்டும்.

    அரசியல் கட்சிகளின் வங்கி கணக்குகளில் நடைபெறும் ₹1 லட்சத்திற்கும் அதிகமான வரவு-செலவுகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநயன்தாரா பெயரை தவறாக சொல்லிவிட்டேன்!. வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம்! 
    Next Article 35 கேட்ட பாஜகவிற்கு 27 சீட்? அதிமுகவின் மெகா கூட்டணி கணக்கு!. மார்ச் 20-ல் கையெழுத்து?.
    Editor web3
    • Website

    Related Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    June 20, 2026

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.