Close Menu
    What's Hot

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஏவுகணை திறன் காலி; ஈரான் முற்றிலும் முடக்கம்!. போர் விரைவில் முடிவுக்கு வரும்!. நெதன்யாகு!
    உலகம்

    ஏவுகணை திறன் காலி; ஈரான் முற்றிலும் முடக்கம்!. போர் விரைவில் முடிவுக்கு வரும்!. நெதன்யாகு!

    Editor web3By Editor web3March 20, 2026Updated:March 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    netanyahu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் போர், பலரும் கணிப்பதை விட மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நெதன்யாகு, இந்தப் போர் குறித்த பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.  முதலில் தான் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான செய்திகளை மறுத்த அவர் நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதை நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக தான் என தெரிவித்தார். ஈரானால் இனி தலை தூக்கவே முடியாது என கூறியிருக்கிறார். ஈரான் தற்போது மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது என்றும் அந்த நாடு யுரேனியம் செறிவூட்டும் மற்றும் அணு ஆயுதங்கள் , ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரித்ததை இனி நினைத்து கூட பார்க்க முடியாத நிலைமை வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

    மிக மோசமான நிலைக்கு ஈரான் சென்று விட்டது என கூறியிருக்கும் அவர் தேவை இருக்கும் வரை ஈரான் போர் நீடிக்கும் என கூறியிருக்கிறார். இருந்தாலும் நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே இந்த போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்பு தென்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் நாட்டில் ஆட்சியாளர்கள் மத்தியிலேயே தற்போது பிளவு ஏற்பட்டு இருக்கிறது என கூறுகிறார்.

    ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு துறை செயலாளர் அலி லர்ஜானி, படைத்தளபதி சுலைமான் என முக்கியமான பலரும் கொல்லப்பட்டுள்ளனர். புதிய தலைவராக தேர்வான மொஜ்தபா கமேனியும் காயமடைந்த நிலையில் இருக்கிறார். இந்த சூழலில் யார் தற்போது ஈரானை நிர்வாகம் செய்து வருகிறார்கள் போரை வழி நடத்தி வருகிறார்கள் என்பதே தெரியவில்லை.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லியின் ஆதிக்கத்தையும்; அடிமை கூட்டத்தையும் தமிழகம் அனுமதிக்காது!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
    Next Article சஞ்சு சாம்சன் அடுத்த தோனியா?. இல்லை… கம்பீரின் கருத்தை பகிர்ந்த சசிதரூர்!
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு..! குக்கர் சின்னம் மட்டுமே என திட்டவட்டம்..!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் சொத்து மதிப்பு இவ்வளவா? வேட்பு மனுவில் உள்ள விவரங்கள்..!

    Trending Posts

    ரூ.3-ரூ.5வரை உயரும் தண்ணீர் கேன் விலை..! காரணத்தை விளக்கும் உரிமையாளர்கள்..!

    March 21, 2026

    இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்கு..!

    March 21, 2026

    தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன? தேர்தல் அதிகாரி ஆலோசனை…!

    March 21, 2026

    திருச்செந்தூரில் வீடு வீடாக குக்கர் விநியோகம்..! தவெகவினரின் விளம்பரத்தால் வெடிக்கும் சர்ச்சை..!

    March 21, 2026

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் RE-UNION..! யார் யார் எல்லாம் பங்கேற்கவுள்ளனர் என தெரியுமா?

    March 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.