Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஹார்முஸ் நீரிணையை மூடியது ஏற்றுக் கொள்ள முடியாதது!. பிரதமர் மோடி பேச்சு!.
    இந்தியா

    ஹார்முஸ் நீரிணையை மூடியது ஏற்றுக் கொள்ள முடியாதது!. பிரதமர் மோடி பேச்சு!.

    Editor web3By Editor web3March 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Hormuz pm modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களவையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். அப்போது, அனைத்து தரப்பும் இந்த இக்கட்டான சூழலில் அமைதியை கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு மேலாக தொடரும் இந்த போரல் இதனால் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வகைகளில் இந்த சூழல் நம் நாட்டை பாதிக்கிறது. ஒரு கோடி இந்தியர்கள் மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கின்றனர்.

    ஹார்முஸ் நீரிணையை மூடியது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனாலும் இந்த நீர்ப்பாதை வழியாக இந்திய கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் இது மிகவும் கடினமான காலம். இந்தியாவுக்கு தேவையான எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு வினியோகம் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

    போர் தொடங்கியதிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. போரினால் இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளானர். காயமடைந்தோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது தூதரகங்கள் மேற்கு ஆசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்தப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் உதவிய அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஈரான் நாட்டில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பி உள்ளனர்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராக்கெட் வேகத்தில் இறங்கிய தங்கம்!. மேலும் ரூ.2,240 சரிவு!. மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு வந்தது!
    Next Article உஷ்ஷ்ஷ்…!! திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    June 14, 2026

    பிரான்ஸ் மண்ணில் இந்தியாவின் ஸ்டார்ட்அப் திருவிழா: நெகிழ்ந்த அதிபர் இமானுவேல் மேக்ரான்!

    June 14, 2026

    பெங்களூரு: கையில் துடைப்பதுடன்.. துய்மைப் பணியில் இறங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இதுதானா? தவெகவினரின் குற்றச்சம்பவங்களை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி!

    மீன்பிடி தடைக்காலம் நிறைவு..! மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்கள்..!

    மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்தது இந்தியா!- பிரதமர் மோடி

    காதல் திருமணம் செய்த மகள்..! அரக்கனாக மாறிய தந்தை..! உ.பி-யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.