Close Menu
    What's Hot

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இஸ்லாமிய சமுதாயம் ஏற்றம் பெற பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி – புழல் ஷேக் முகம்மது அலி நெகிழ்ச்சி
    அரசியல்

    இஸ்லாமிய சமுதாயம் ஏற்றம் பெற பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி – புழல் ஷேக் முகம்மது அலி நெகிழ்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 sheik
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியவர் முத்தமிழரிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல் ஷேக் முகம்மது அலி தெரிவித்துள்ளார்.

    தமிழ் மொழி, இலக்கியம், சமூக நீதி மற்றும் அரசியல் துறைகளில் அழியாத முத்திரை பதித்த மாபெரும் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

    சமூக நீதி, சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை தனது அரசியல் வாழ்வின் அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டு செயல்பட்ட அவர், சிறுபான்மை சமூக மக்களின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். கல்வி உதவித்தொகைகள், மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான ஆதரவுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றினார்.

    குறிப்பாக தமுமுக வின் நீண்டகால கோரிக்கை ஏற்று இஸ்லாமிய சமுதாயத்திற்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதோடு,  தமுமுக விற்கு தனது சொந்த செலவில் 2 ஆம்புலன்ஸ்களையும் வழங்கினார்

    அவரது எழுத்தும், பேச்சும், சிந்தனையும் தலைமுறைகளை வழிநடத்தி வருகிறது. தமிழ் மக்களின் உரிமைகள், கல்வி வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒப்பற்ற தலைவர் அவர்.

    “ஓய்வெடுக்காமல் உழைத்தவர், இப்போது ஓய்வு கொண்டிருக்கிறார்.”

    சமூக நீதி காத்த அந்த மாமனிதரை போற்றி நினைவு கூறுவோம். கலைஞரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என புழல் ஷேக் முகம்மது அலி தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வருக்கு மகளின் திருமண அழைப்பிதழ் தந்த சுந்தர் சி- குஷ்பு!
    Next Article அரசுப் பாதுகாப்பு இருக்கும்போது முதல்வருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் ஏன்?. அதிமுக இன்பதுரை!.
    Editor TN Talks

    Related Posts

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    July 23, 2026

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    July 23, 2026

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் விளையாட்டு 2026!. இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா போர்ஹோகைன்!

    காஞ்சிபுரம் : ஜனநாயகன் படம் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி..! அமைச்சர்கள் கொண்டாட்டம்..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து..!! காரணம் இதுதானாம்..!!

    மாணவர்கள் நலனில் சமரசமா? வாய்ப்பே இல்ல..!! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அடுத்த லாக்-அப் மரணம்?. போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட வாலிபர் உயிரிழப்பு!. உறவினர்கள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.