Close Menu
    What's Hot

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழக வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் கேரள போலீசார்!. எல்லையில் நடக்கும் அவலம்!
    Featured

    தமிழக வாகனங்களை மறித்து லஞ்சம் வாங்கும் கேரள போலீசார்!. எல்லையில் நடக்கும் அவலம்!

    Editor web3By Editor web3July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kerala tollgate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகம் மற்றும் கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகார்கள் ஓய்வதற்குள், தற்போது கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியிலும் முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வழியாக அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், அரிசி, பழங்கள் மற்றும் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த வாகனங்கள் தமிழகத்தின் புளியரை மற்றும் கேரளாவின் ஆரியங்காவு என இரு சோதனைச் சாவடிகளையும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொள்ளும் சில காவலர்கள், வாகன ஓட்டிகளிடம் வெளிப்படையாக லஞ்சம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். புளியரை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவ்வப்போது சோதனைகள் நடத்தினாலும், முறைகேடுகள் குறையவில்லை. இந்த நிலையில், கேரள மாநில எல்லைக்குள் நுழையும் தமிழக வாகனங்களை மறித்து, வாகனம் ஒன்றுக்கு 100 ரூபாய் லஞ்சம் பெறும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைக் குறிவைத்து நடக்கும் இந்த லஞ்ச வசூல், ஓட்டுநர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, எல்லையில் நடக்கும் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Aryankavu tollgate keralam police Bribery vehicles from Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇளைஞர்களையும், மாணவர்களையும்  அதிமுக பக்கம் திசை திருப்புங்கள் – நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
    Next Article TET முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
    Editor web3
    • Website

    Related Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    July 8, 2026

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    July 8, 2026

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அகற்றப்பட்டது அமோனியா வாயு..!! தொழிற்சாலைக்கு நாளை முழுமையாக சீல்..!!

    குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன்ஜாமீன்..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

    நிகர்நிலைப் பல்கலை. அந்தஸ்து – தவறுக்கு காரணமானவர்கள் மீது  என்ன நடவடிக்கை?  – அரசுக்கு அண்ணாமலை கேள்வி

    டி20 அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்… கம்பீரின் புதிய வியூகம் என்ன..??

    ”எவ்வளவு பெரிய அணை கட்டினாலும் காவிரி தமிழகம் வந்தே தீரும்” – மு. வீரபாண்டியன்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.