Close Menu
    What's Hot

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
    தமிழ்நாடு

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Madras High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப் பேரில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆறு பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், தண்டையார்பட்டியைச் சேர்ந்த மோகன் மற்றும் தொழிலாளர் முகவர் சுரேஷ் ஆகிய நான்கு பேரை திருவள்ளூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் உரிமையாளர் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் மேலாளர் டேனியல் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி குமரப்பன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகராஜா சேகர், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறை முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    ammonia gas leak Bail pleas Chennai High Court dismissed tiruvallur ammonia gas
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!
    Next Article சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    July 9, 2026

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    July 9, 2026

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னையில் 100 மகளிர் சிறப்பு பேருந்துகளின் சேவை நிறுத்தமா?. வெளியாகும் பகீர் தகவல்!

    அமோனியா வாயு கசிவு விவகாரம்!. ஆலை உரிமையாளர் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘ஜன நாயகன்’ படத்திற்கு A சான்றிதழ்!. தணிக்கை வாரியம் அனுமதி!

    வனப்பகுதிகளில் மின்கம்பங்கள் அமைக்க புதிய விதிமுறை!. மத்திய அரசு சுற்றறிக்கை!

    FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிகளை இலவசமாக எப்படி பார்ப்பது?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.