Close Menu
    What's Hot

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கோவை அரசு மருத்துவமனை நடப்பது சிகிச்சையா? கொடுமையா?. தெருவோரங்களில் தவிக்கும் நோயாளிகள்!
    Featured

    கோவை அரசு மருத்துவமனை நடப்பது சிகிச்சையா? கொடுமையா?. தெருவோரங்களில் தவிக்கும் நோயாளிகள்!

    Editor web3By Editor web3July 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai govt hospital
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் முக்கிய மருத்துவக் கட்டமைப்புகளில் ஒன்றான கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், அடுக்கடுக்கான புகார்கள் தற்போது வெளியாகி உள்ளன.

    சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இரவு நேரங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போதிலும், மருத்துவமனையின் செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், படுக்கை வசதி இல்லாத காரணத்தினால், மருத்துவமனை வளாகத்தின் ஓரங்களிலும், எதிரே உள்ள நகரப் பேருந்து நிலையத்திலும் கைகால்களில் கட்டுப்போட்டபடி வலியுடன் தங்கியுள்ள காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

    சிகிச்சையில் உள்ள நோயாளிகளிடம் பேசியபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. படுக்கை வசதி இல்லை என்ற காரணத்தைக் கூறி நோயாளிகள் பாதியில் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் முறையான சிகிச்சை கிடைக்காமல் அவர்கள் சாலையோரமே கதி என்று கிடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர். மேலும், போதிய உதவியாளர்கள் இல்லாத சூழலில், ஆதரவற்ற நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பரிதவிக்கும் அவலமும் நீடிக்கிறது. முறையான ஆவணங்கள் மற்றும் பணம் கொடுத்தால் மட்டுமே சிகிச்சை என்ற நிலை இருப்பதாக அவர்கள் பகிரும் குற்றச்சாட்டுகள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

    Coimbatore Government Hospital kovai kovai govt hospital Patients left streets
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு
    Next Article அரசு அலுவலகங்களில் இனி லஞ்சமா.. வாய்ப்பே இல்ல..!! ஊழல் ஒழிப்பில் தமிழக அரசு அதிரடி..!!
    Editor web3
    • Website

    Related Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    July 15, 2026

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    July 15, 2026

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொத்துக்காக இப்படியா?. பார்வையற்ற தாயை எட்டி உதைத்த மகனின் கொடூர செயல்!.

    மக்களே உஷார்..!! அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தப்போகுது..!! வானிலை அப்டேட்..!!

    நள்ளிரவில் வீடு வீடாக கதவைத் தட்டி மர்ம நபர்கள் அட்டகாசம்..!! குடியாத்தத்தில் பரபரப்பு..!!

    அரசு பள்ளி வளாகத்தில் பகீர் சம்பவம்..!! 12ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..!! சக மாணவன் வெறிச்செயல்..!!

    திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!. தடுக்க வந்த தாயை கொலை செய்த நபர் கைது!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.