kovai
கோவையில், சாமியார் வேடமணிந்து தொழிலதிபர்களை மிரட்டியும், அலுவலகங்களில் புகுந்து பணத்தைத் திருடியும் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மர்மக் கும்பலை பொதுமக்களால் சுற்றிவளைத்துப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கோவை…
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்குச் சொகுசு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளை கோவை மாவட்ட காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்,…
தமிழகத்தின் முக்கிய மருத்துவக் கட்டமைப்புகளில் ஒன்றான கோவை அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள்…
கோவை அரிசி பாளையம் அருகே, வி.கே.சி கம்பெனி சாலை ஓரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு…
இன்றைய நவீன உலகில், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவது வழக்கமாகிவிட்டது. ஆனால், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஒரு மணமகன், தனக்குப் பரிசாகக்…
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீடியோ எடிட்டிங் வேலை பார்த்து வரும் 33 வயது இளம்பெண் ஒருவரை, மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த…
கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மூலக்காடு பழங்குடியின கிராமத்தில், மூன்று குட்டிகள் உட்பட ஏழு காட்டு யானைகள் முகாமிட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அண்டை மாநிலமான கேரளாவின் அடர்ந்த வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாகத் தீவிரமடைந்துள்ளது. இங்குள்ள தனியார்…
கோயம்புத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்றில் திடீரென பிரேக் செயலிழந்த நிலையில், ஓட்டுநரின் அசாத்தியமான சமயோசித புத்தியாலும் பொதுமக்களின் உதவியாலும் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர்…
கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, யானை, கரடி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி…