kovai

கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசாமாக பயணிகள் உயிர் தப்பினர். திருப்பூரிலிருந்து…

கோவை வடவள்ளி – சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக உலா வருவதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி…

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார்…

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 24 ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.…

கோவையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்…