Close Menu
    What's Hot

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    என்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பூரில் கோர விபத்து: நின்றிருந்த கேஸ் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி- 5 பேர் படுகாயம்!
    Featured

    திருப்பூரில் கோர விபத்து: நின்றிருந்த கேஸ் லாரி மீது கார் மோதி 3 பேர் பலி- 5 பேர் படுகாயம்!

    Editor web1By Editor web1July 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 07 18 at 11.08.35 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் நின்றிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள குதிரட்டிப்பட்டி மற்றும் புச்சிரெட்டிப்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த 3 குடும்பத்தினர், சுற்றுலா செல்வதற்காக காரில் அதிகாலை ஊட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர். சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜூலை 18) காலை 5.30 மணி அளவில் கார் சென்றுகொண்டிருந்தபோது, செங்கப்பள்ளி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரியின் பின்பக்கத்தில் கார் எதிர்பாராதவிதமாக அதிவேகமாக மோதியது.

    இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த குமார் (36), விஜய் (30), தேன்மொழி (30) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குமார் மற்றும் விஜய்யின் உடல்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தேன்மொழியின் உடல் ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

    விபத்தில் குமாரின் 6 வயது மகள் சுபஸ்ரீ தலையில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த 4 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு எதிரே இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கார் லாரி மீது மோதும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமராட்டிய அரசு பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு..!! பயணிகளுக்கு அதிர்ச்சி..!!
    Next Article கோவை நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றிய ஆந்திர தம்பதி: புதுவித மோசடி எப்படி நடந்தது?- 2 பேரும் கைது!
    Editor web1
    • Website

    Related Posts

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    July 18, 2026

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    July 18, 2026

    என்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் திறக்கப்படும் அம்மா மினி கிளினிக்குகள்..!! அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட் நியூஸ்..!!

    போராட்டமின்றி மதுக்கடைகளை அகற்றிய முதல் அரசு தவெக தான்.. அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்..!!

    என்னை நீக்க அதிகாரம் இல்லை.. தவெகவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பரபரப்பு பேட்டி..!!

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்!

    ஈரான் மீது 7-வது நாளாக தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.