Close Menu
    What's Hot

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!
    Featured

    நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு!. பிரதமர் மோடி அறிவிப்பு!

    Editor web3By Editor web3July 23, 2026Updated:July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pm modi malaysia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 20-ம் தேதி, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியின்போது போலீசார் நடத்திய தாக்குதலில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்தநிலையில், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள சன்சத் மார்க் மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று (ஜூலை 22) நள்ளிரவு மீண்டும் பதற்றம் நிலவியது.

    இந்தநிலையில், நீட் வினாத்தாள் கசிவு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைவான விசாரணை மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்களைமத்திய அரசு அமைக்கவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மாணவர்களின் நலனையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே அரசின் முதன்மையான முன்னுரிமை என்றும், இளைஞர்களின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்க நினைப்பவர்கள் எவர் ஆனாலும் தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    https://x.com/narendramodi/status/2080135258142617785?

    இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நமது இளைஞர்களின் நலனையும் விட முக்கியமானது எதுவுமில்லை! வினாத்தாள் கசிவில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குளறுபடிக்கு எதிராக டெல்லியின் ஜந்தர் மந்திரில் மாணவர்கள் நீண்ட காலமாக நடத்தி வரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    fast-track courts investigate NEET paper leak pm modi PM Modi announces
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்ஜிஆரின் சாதனைக்கு அடுத்ததாக.. விஜய் பெயரில் உருவாகும் புதிய வரலாறு!
    Next Article போராடும் இளைஞர்களை கிண்டலடித்த விவகாரம்.. பெண் அதிரடிப்படை அதிகாரி மீது விமர்சன அலை..!!
    Editor web3
    • Website

    Related Posts

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    July 23, 2026

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    July 23, 2026

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாடே போராடுது..!! இந்த நேரத்துல இது வேண்டாம்..!! ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்!

    ஆந்திராவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா..!! அச்சத்தில் உறைந்த மக்கள்..!!

    திருச்சி;  மூதாட்டி விரலை கடித்துக் குதறிய எலி… அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

    இனி ஸ்கிரீன் கிட்ட யாராச்சு போவீங்க..?? கருவேலி முள்ளை வெட்டிப்போட்ட தியேட்டர் நிர்வாகம்..!! ரசிகர்கள் கலகல!

    5 ஆண்டுகள் மட்டுமல்ல காலகாலத்திற்கும் தளபதி தான் முதல்வர்..!! நடிகர் ஜெய் நெகிழ்ச்சி பேச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.