Close Menu
    What's Hot

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!
    அரசியல்

    வருமான வரித்துறை வழக்கு: செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    Editor web2By Editor web2July 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 24 14h23m25s506
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2023-ஆம் ஆண்டு கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தித் தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று கரூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மகேஷ் முன்னிலையில் நேரில் ஆஜராகி உத்தரவாத ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

    கடந்த 2023 மே மாதம், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அங்கு திரண்ட திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சோதனைக்கு இடையூறு விளைவித்து, அதிகாரிகளைத் தாக்கியதாகவும், சோதனை ஆவணங்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அசோக்குமார் பெயரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது.

    முன்ஜாமீன்

    இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க அசோக்குமார் நீதிமன்றத்தை நாடி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    உயர் நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி, ஜாமீன் நடைமுறைகளை நிறைவு செய்வதற்காகவும், உத்தரவாத (Surety) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும் அசோக்குமார் கரூர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ், ஆவணங்களைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டார். அசோக்குமார் ஆஜராக வந் த தால், கரூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    AshokKumar ITRaidCase KarurCourt SenthilBalaji
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅறநிலையத் துறையில் சீரமைப்பு நடவடிக்கை.. சமயபுரம், வடபழனி கோயில் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்!
    Next Article போதையில் காவலர் வெறிச்செயல்!. செவிலியர்களை மிரட்டி மருத்துவமனையை சூறையாடியதால் அதிர்ச்சி!
    Editor web2
    • Website

    Related Posts

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    July 24, 2026

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    July 24, 2026

    டெல்லி போராட்டம்: தர்மேந்திர பிரதான் பதவி விலக சிஜேபி 24 மணி நேர ‘கெடு’ – போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    பாக்ஸ் ஆபீஸில் கலக்கும் ‘தி ஒடிசி’: முதல் வாரத்தில் ரூ.100 கோடி வசூல்!

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: 5-வது நாளாக முடங்கிய அவைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.