Close Menu
    What's Hot

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி
    Featured

    மேகதாது; ஒன்றிய அமைச்சரின் பேச்சு சட்டத்திற்கு புறம்பானது – சௌமியா அன்புமணி

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேகதாது விவகாரத்தில் சட்டத்துக்குப் புறம்பாக ஒன்றிய அமைச்சர் பேசி வருவதாக பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

    சேலத்தில்,  தருமபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்  கூறியதாவது…

    மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரமாக உள்ளது.

    காவிரி படுகையில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேகதாது குறித்து முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அப்போது கடைமடை மாநிலத்தின் அனுமதி தேவை இல்லை என ஒன்றிய அமைச்சர் கூறி இருப்பது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

    எந்த ஒரு நதிநீர் படுகையிலும் அணை அல்லது கட்டுமானங்களை மேற்கொள்ளும் போது கடைமடை மாநிலத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

    நாடாளுமன்றத்தில் அன்புமணி எம்பி மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஒன்று இணையமைச்சர் ஒன்றிய அரசும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும் அத்தகைய அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

    எனவே மேகதாது அணை குறித்து பேசுவதற்கே இனி இடமில்லை.

    காவிரியில் கிடைக்கும் 750 டி எம் சி தண்ணீரில் தமிழகத்தின் உரிமையான பங்கு 144 டிஎம் சியாக இருந்தது. ஆனால் அது குறைக்கப்பட்ட தற்போது 122 டிஎம்சி தண்ணீர் 12 மாதங்களாக பிரித்து வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பையோ காவி நடுவர் மன்ற தீர்ப்பையோ அல்லது ஒன்றிய அரசின் உத்தரவுகளையும் மதிப்பதே இல்லை தாங்கள் அணைகள் நிரம்பிய பிறகு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடுகிறார்கள் தவிர நமக்கு உரிய சட்டபூர்வமான உரிமை அளிக்கப்பட்ட நீரைக் கொடுப்பதில்லை.

    தமிழகத்திற்கு சேர வேண்டிய உரிய தண்ணீரை பெற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அன்புமணியும் இதனை தொடர்பு வலியுறுத்தி வருகிறார்.

    Cauvery Water Dispute Mekedatu Sowmiya Anbumani Tamil Nadu Politics union minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் 2026!. ஜூடோவில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை யாமினி மௌரியா!
    Next Article கன்னியாகுமரி : இருசக்கர வாகனம் மீது மோதிய மினி டெம்போ..! இருவர் உயிரிழப்பு..!
    Editor TN Talks

    Related Posts

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    August 1, 2026

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    August 1, 2026

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இரட்டை சகோதரர்கள்… இரட்டை சகோதரிகள்… இரட்டை பாதிரியார்கள்… கேரளாவில் நடந்த வினோத திருமணம்!

    ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 15.4% உயர்ந்து ரூ.2.11 லட்சம் கோடியாக அதிகரிப்பு

    கம்பம்;  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை

    திருவள்ளூர் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு எதிரான புகார்…. காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தனிமைப்பட்டு நிற்கிறார் தனி ஆவர்த்தன முதலமைச்சர்… எப்போது அனைத்துக்கட்சி கூட்டம்? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.