Close Menu
    What's Hot

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது!. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்… ஜாமினும் கிடையாதாம்…
    இந்தியா

    ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்… ஜாமினும் கிடையாதாம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆளும் கட்சியில் உள்ள பாஜக தலைவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை கூறும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சமீபகாலத்தில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் என்றால், அவர்கள் என்றோ பேசியதன் அடிப்படையில் அவர்களை செயல்பட விடாமல் தடுக்க அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகிறது.

    அந்த வகையில், 2018-ம் ஆண்டு அன்றைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    33

    2018-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி எம்பி., ரகுல்காந்தி, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ராகுலின் அந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் பல கண்டனங்கள் எழுந்தனர்.

    பாஜகவின் பிரதாப் கட்டியார், ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாஜக பிரமுகர் அளித்த அவதூறு வழக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    பலமுறை சம்மன் அனுப்பியும், இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அதே சாய்பாசா நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில், ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 26-ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுப்மன் கில் தலைமையில் இளம் படை.. இங்கிலாந்து டெஸ்டில் களம்…
    Next Article 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்னதாகவே தொடங்கிய பருவமழை.. இந்திய வானிலை மையம்!!
    Editor TN Talks

    Related Posts

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது!. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

    July 23, 2026

    நீட் தேர்வு முறைகேடு எதிர்ப்பு போராட்டம் தீவிரம்: டெல்லியில் காவல்துறை- போராட்டக்காரர்கள் இடையே மோதல்; கண்ணீர்ப்புகை வீச்சு!

    July 23, 2026

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்!. டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது நகராட்சி நிர்வாகத் துறை!

    தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன தேர்வில் வினாத்தாள் கசிந்தது!. ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!

    ஐசிசி கிரிக்கெட் தரவரிசை!. கோலி ரெக்கார்டை நெருங்கும் ரோகித்; 5 ஆண்டுகளுக்குப் பின் டாப் 10-ல் ஜோ ரூட்!

    டி20 கிரிக்கெட்: இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்!

    23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.