Close Menu
    What's Hot

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்… ஜாமினும் கிடையாதாம்…
    இந்தியா

    ராகுல் காந்திக்கு பிடிவாரண்ட்… ஜாமினும் கிடையாதாம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    32
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆளும் கட்சியில் உள்ள பாஜக தலைவர்கள் குறித்து எதிர்மறையான கருத்துகளை கூறும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சமீபகாலத்தில் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியினர் என்றால், அவர்கள் என்றோ பேசியதன் அடிப்படையில் அவர்களை செயல்பட விடாமல் தடுக்க அவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்படுகிறது.

    அந்த வகையில், 2018-ம் ஆண்டு அன்றைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து அவதூறாக கருத்துகளை தெரிவித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து ஜார்க்கண்ட் சாய்பாசா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    33

    2018-ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சி எம்பி., ரகுல்காந்தி, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித்ஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். ராகுலின் அந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் பல கண்டனங்கள் எழுந்தனர்.

    பாஜகவின் பிரதாப் கட்டியார், ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, பாஜக பிரமுகர் அளித்த அவதூறு வழக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் ராஞ்சியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

    பலமுறை சம்மன் அனுப்பியும், இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அதே சாய்பாசா நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணையில், ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 26-ம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுப்மன் கில் தலைமையில் இளம் படை.. இங்கிலாந்து டெஸ்டில் களம்…
    Next Article 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்னதாகவே தொடங்கிய பருவமழை.. இந்திய வானிலை மையம்!!
    Editor TN Talks

    Related Posts

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    “அரசியல் விரக்தியில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!” – பட்னாவிஸ் தாக்கு

    December 24, 2025

    மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் – உருவானது உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    Trending Posts

    திமுக ஆர்ப்பாட்டத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து மரணம்; கோவையில் துயர சம்பவம்

    December 25, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025

    இன்றைய ராசிபலன் @ 25 டிசம்பர் 2025

    December 25, 2025

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.