Close Menu
    What's Hot

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: 4 நாட்களில் இருமடங்கானது!
    Featured

    இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா பாதிப்பு: 4 நாட்களில் இருமடங்கானது!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025Updated:May 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0013
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றி உலகெங்கிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசிய நாடுகளான ஹாங்காங், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

     

    இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே மீண்டும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     

    தற்போது நாடு முழுவதும் 2,710 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கும், மகாராஷ்டிராவில் 424 பேருக்கும், டெல்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும், தமிழ்நாட்டில் 148 பேருக்கும், கர்நாடகாவில் 148 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

     

    கடந்த மே 26 அன்று 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, அடுத்த நான்கு நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்து 2,710 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

    corona corona virus
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லை மனோன்மணியம் பல்கலை. விவகாரம்… வினாத்தாள் கசிந்தது தொடர்பாக வழக்குப் பதிவு…
    Next Article லாரி மோதி பெண் உயிரிழப்பு… பொதுமக்கள் போராடம்…
    Editor TN Talks

    Related Posts

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    December 26, 2025

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.