Close Menu
    What's Hot

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்…
    ராசிபலன்

    தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 07 202812
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கொடைரோடு அருகே ஊத்துப்பட்டியில் அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன் மற்றும் கருப்பணசாமி கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்……

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு மாலம்மாள், வீரபுத்திரன், சென்னப்பன், கருப்பணசாமி மற்றும் செல்வ விநாயகர் கோவில் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

    நேற்று தொடங்கிய விழாவில் இரவு மேளதாளம் தாரை வாணவேடிக்கைகள் முழங்க அம்மன் பூங்கரகம் ஊர்வலமாக அழைத்து வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மாலம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது,

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஆணிக்கால் செருப்பு அணிந்து சாமியாடி வந்த பூசாரி சரவணன் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்,

    மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சென்னை,மதுரை,கோவை, திண்டுக்கல்,பெங்களூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்,விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது,விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுரங்கணி வனப்பகுதியில் தடையை மீறி குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
    Next Article ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் விருது அறிவித்த ஆளுநர்…
    Editor TN Talks

    Related Posts

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025

    ஜோதிட நாள்காட்டி 25.12.2025 | மார்கழி 10

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    December 26, 2025

    தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி! விஜய் காரை மறித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.