Close Menu
    What's Hot

    விடிந்ததுமே அதிர்ச்சி..!! திருவள்ளூர் அமோனியா விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்..!!

    விஜய் முதல்வர் ஆன பின் வரும் முதல் பிறந்தநாள்..!! சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு..!!

    ஆசிரியர் பணியிடக் காலியில் தொடரும் நெருக்கடி: மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது…
    தமிழ்நாடு

    கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ganja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தி வந்த குமுளியை சேர்ந்த 18 வயது நிரம்பிய இரு இளைஞர்கள் இடுக்கி கலால் துறையின் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டு தொடுபுழா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி கலால் துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கோதமங்கலத்தில் இருந்து குமுளி வந்த தனியார் பேருந்தை அடிமாலியில் சோதனையிட்டனர்.

    அப்போது பேருந்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு கிலோ கஞ்சா வை இளைஞர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இரு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து,அவர்கள் வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் குமுளி பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய அப்சல் மற்றும் ஆஷிக் என்பதும், சில்லரை விற்பனைக்காக தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கஞ்சா வாங்கி கம்பம்மெட்டு வழியாக கடத்தியதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை தொடுபுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்..

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇழப்பீடு கோரி மாம்பழ விவசாயிகள் போராட்டம்
    Next Article பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாக்கும் என மோசடி…
    Editor TN Talks

    Related Posts

    விடிந்ததுமே அதிர்ச்சி..!! திருவள்ளூர் அமோனியா விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்..!!

    June 22, 2026

    விஜய் முதல்வர் ஆன பின் வரும் முதல் பிறந்தநாள்..!! சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு..!!

    June 22, 2026

    ஆசிரியர் பணியிடக் காலியில் தொடரும் நெருக்கடி: மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு..!!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விடிந்ததுமே அதிர்ச்சி..!! திருவள்ளூர் அமோனியா விபத்து.. அடுத்தடுத்து பறிபோன 2 உயிர்கள்..!!

    விஜய் முதல்வர் ஆன பின் வரும் முதல் பிறந்தநாள்..!! சட்டசபையில் முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு..!!

    ஆசிரியர் பணியிடக் காலியில் தொடரும் நெருக்கடி: மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு..!!

    FIFA 2026: உருகுவே – கபோ வெர்டெ இடையே பலப்பரீட்சை..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA 2026: பெல்ஜியம் – ஈரான் மோதல்..!! உற்சாகமான DRAW-வில் முடிந்த ஆட்டம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.