Close Menu
    What's Hot

    இபிஎஸ் மீது அதிருப்தி!. “என்றும் அம்மாவின் நினைவில்”… தனபால் உருக்கமான பதிவு!.

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? – கீர்த்தி ஷெட்டி விளக்கம்
    சினிமா

    இந்திக்கு மீண்டும் செல்லாதது ஏன்? – கீர்த்தி ஷெட்டி விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kerthihsetti
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழில், லிங்​கு​சாமி இயக்​கிய ‘த வாரியர்’, வெங்​கட்​ பிரபு​வின் ‘கஸ்​டடி’ ஆகிய படங்​களில் நடித்​துள்ள கீர்த்தி ஷெட்​டி, அடுத்து கார்த்​தி​யின் ‘வா வாத்​தி​யார்’, ஜெயம் ரவி​யின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்​சூரன்ஸ் கம்​பெனி’ ஆகிய படங்​களில் நடித்துள்ளார்.

    இவர் ‘சூப்​பர் 30’ என்ற இந்தி படத்​தில் சிறிய கதா​பாத்​திரத்​தில் நடித்​ததன் மூலம் சினி​மா​வில் அறி​முக​மானவர். இப்​போது மீண்டும் இந்​திக்​குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்​கத்​தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்​ப​தாகவும் கூறப்​பட்​டது.

    இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் மும்​பை​யில் பிறந்து வளர்ந்தவள் என்​ப​தால், இந்​தி​யில் நடிப்​பது எனக்கு சிறப்​பாக இருக்​கும் என்று உணர்ந்​தேன். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் போல நான் கற்​றுக்கொண்டு நடிக்க வேண்​டிய​தில்​லை. இந்தி தெரி​யும் என்​ப​தால் வசனங்​களின் அர்த்​தம் புரி​யும். இந்​தி​யில் எனக்கு சில வாய்ப்​பு​கள் வந்​தன.

    கால்​ஷீட் பிரச்​சினை காரண​மாக ஒப்​பந்​த​மாக​வில்​லை. இந்​தித் திரை​யுல​கில் பணிபுரி​யும் முறை வித்​தி​யாச​மானது. அவர்​கள் அனைத்து படப்​பிடிப்பு ஷெட்​யூலையும் ஒன்​றாகவே திட்டமிடுகிறார்​கள்.தென்​னிந்​திய சினி​மா​வில் பிரித்து பிரித்து நடத்​து​வார்​கள். இதனால் இந்தி பட வாய்ப்பை ஏற்க முடி​யாத நிலை ஏற்​பட்​டது” என்​று தெரி​வித்​துள்​ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களின் வலிமையை சொல்லும் ‘பராசக்தி’ – சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி
    Next Article அமிஷாவுக்கு செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்
    Editor TN Talks

    Related Posts

    டிஎன்ஏ சோதனையில் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்!. ஜாய் கிரிசில்டா சட்டப் போராட்டத்தில் வெற்றி!

    March 30, 2026

    இயக்குநர் மீது பாலியல் புகார்!. “தவறாகத் தொட்டார்”!. கும்பமேளா புகழ் மோனாலிசா குமுறல்!

    March 25, 2026

    சினிமாவை விட்டு விலகுகிறாரா த்ரிஷா?. அடுத்த இலக்கு அரசியலா? புதிய படங்களில் கமிட் ஆகாதது ஏன்?.

    March 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இபிஎஸ் மீது அதிருப்தி!. “என்றும் அம்மாவின் நினைவில்”… தனபால் உருக்கமான பதிவு!.

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    100% வரி விதித்த டிரம்ப்!. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி!. இந்தியாவுக்கு பாதிப்பா?

    சர்ச்சை கேட்ச்!. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினாரா அபிஷேக் சர்மா?. ஷாக் கொடுத்த பிசிசிஐ!

    Trending Posts

    பழிக்கு பழி!. 8 முக்கியப் பாலங்கள் மீது தாக்குதல்!. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!

    April 3, 2026

    பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை!. அண்ணாமலைக்கு பறந்த ‘கட்டாய’ அழைப்பு!

    April 3, 2026

    சர்ச்சை கேட்ச்!. ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தினாரா அபிஷேக் சர்மா?. ஷாக் கொடுத்த பிசிசிஐ!

    April 3, 2026

    தங்கம் விலை அதிரடி உயர்வு!. சவரனுக்கு ரூ.800 உயர்ந்தது!. இன்றைய ரேட் இதோ!

    April 3, 2026

    இபிஎஸ் மீது அதிருப்தி!. “என்றும் அம்மாவின் நினைவில்”… தனபால் உருக்கமான பதிவு!.

    April 3, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.