Close Menu
    What's Hot

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»வேள்பாரி நாவலை திரைப்படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டம் ; கொண்டாட்டத்தில் தமிழ் ரசிகர்கள் !!!
    சினிமா

    வேள்பாரி நாவலை திரைப்படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டம் ; கொண்டாட்டத்தில் தமிழ் ரசிகர்கள் !!!

    Editor web2By Editor web2December 4, 2025Updated:December 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251204 172502
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேள்பாரி கதையை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக போவதாக தகவல் கசிந்துள்ளது. வேள்பாரி என்னும் நாவலை சு. வெங்கடேசன் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த நாவல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 1408 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் இரண்டு பாகங்களாக வெளியானது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேள்பாரி கதை உரிமையை இயக்குனர் ஷங்கர் முன்பே வாங்கியிருந்தது அனைவரும் அறிந்த செய்தி.

    இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு கனவு படமாக இருந்தது எந்திரன் திரைப்படம் தான். ஆனால் வேள்பாரி நாவலை படித்த பின்னர் வேள்பாரி கதையை திரைப்படமாக எடுக்க வேண்டிய எண்ணம் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. எந்திரன் கதையை விட இந்த வேள்பாரி கதை அவருக்கு அதிக சிந்தனையையும் அதிக வேலையையும் கொடுத்ததால், எந்திரன் படத்தை தாண்டி இந்த திரைப்படம் தான் ஷங்கரின் கனவு திரைப்படம் என்று இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    20251204 172615

    இயக்குனர் ஷங்கர் 90 சதவீதம் வேள்பாரி திரைப்படத்திற்கு ஏற்ற கதையும் திரைக்கதையும் எழுதி முடித்து விட்டதாக தெரிகிறது. மேலும் அவர் இந்த திரைப்படத்தை இரண்டு முதல் மூன்று பாகங்களாக எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    கேம் ஆப் த்ரோன்ஸ் வெப்சீரியஸ் மற்றும் அவதார் திரைப்பட பாணியில் மிக பிரம்மாண்டமாக இயக்க அத்தனை அம்சமும் இந்த வேள்பாரி கதையில் இருக்கிறது என்று ஷங்கர் கூறியிருக்கிறார்.

    தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி இயக்குனர் ஷங்கர் இந்தியன் 3 நிறைவுப் பணிகளை முடித்து அந்த திரைப்படம் வெளியான பின்னர், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் சூர்யா அல்லது விக்ரம் நடிக்கலாம் என்றும் கிசுகிசுக்கபடுகிறது. குறிப்பாக சூர்யா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    20251204 172558

    இயக்குனர் ஷங்கர் இந்த வேள்பாரி கதையை மிக சிறப்பாக கையாண்டு, நல்ல திரைக்கதையுடன் சுவாரசியமாக மற்றும் ஜனரஞ்சகமாக குறிப்பாக அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு திரைப்படமாக எடுத்து விட்டால், நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு இந்த வேள்பாரி ஒரு மைல் கல்லாக அமையும்.

    Kollywood Shankar Su venkatesan Suriya Velpari
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிட்டக்குறையை நிவர்த்தி செய்த ஜோ ரூட் ; திணறும் ஆஸ்திரேலியா !!!
    Next Article ஒரு லட்சம் கோடி செலவில் சீனாவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மையம் !!!
    Editor web2
    • Website

    Related Posts

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    July 16, 2026

    ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை வாரியக் கட்டுப்பாடு? மத்திய அரசு அதிரடித் திட்டம்!

    July 16, 2026

    பொள்ளாச்சி : காடர் இன மக்களின் குரலாய் வெளியான ’அருள்வான்’ திரைப்படம்..! மலைவாழ் மக்களுக்கு சிறப்புக் காட்சி..!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு… குறைகளை அடுக்கிய மாணவர்கள்

    உகாண்டாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து!. 20 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி!

    பெண்கள் இட ஒதுக்கீடு; தொகுதி மறுவரையறை மசோதா!. காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிடுகிறதா மத்திய அரசு?

    அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்!. ரத்தினகிரி முருகன் கோவிலில் தவெகவினரின் பிரம்மாண்ட அன்னதானம்!

    ” ம.பொ.சி., சிவாஜி கட்சி கதிதான்… மதிமுக விரைவில் காணாமல் போகும்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.