Close Menu
    What's Hot

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் கதைக்களம் இதுதான் ; ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்
    சினிமா

    சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் கதைக்களம் இதுதான் ; ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20251122 232350
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காமெடியில் கொடி கட்டி கலக்கிய சந்தானம், சமீப வருடங்களாக தனித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் பாதி ஹிட் ஆவதும், பாதி சரியாக ஓடாமல் போவதுமாக உள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் அவருடைய மார்க்கெட் நிச்சயமாக குறைந்துவிடும். இதை கருத்தில் கொண்ட சந்தானம் இனிவரும் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்.

    சந்தானம் புதிதாக க்ரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தத் திரைப்படத்தின் கதை விவாதத்திற்கு பிரபல கிரைம் திரில்லர் நாவல் எழுத்தாளரான ராஜேஷ்குமாரை சந்தானம் கடந்த வாரம் சந்தித்திருக்கிறார்.

    20251122 224822

    https://x.com/RajeshNovelist/status/1990012444052459986?t=qoQmsfMkbzmSKy3xAI40Lg&s=19

    இது சம்பந்தமான செய்தியை எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    அவருடைய பதிவில் “தொலைபேசியில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஆரம்பத்திலேயே யார் என்று கண்டு விட்டேன். சொல்லுங்கள் என்ன விஷயம் என்று கேட்டேன். அதற்கு சந்தானம், ஐயா எனது அடுத்த திரைப்படம் கிரைம் திரில்லர் சம்பந்தமான திரைப்படம். உங்களிடம் கதை விவாதம் செய்ய வேண்டும். நாளை கோயம்புத்தூர் வருகிறேன், என்று கூறினார். நான் கட்டாயம் வாருங்கள் என்றேன். சொன்னபடியே வந்தார் இரண்டு நாட்களில் கதை வாதம் திருப்தியாக நடந்து முடிந்தது.” இவ்வாறு ராஜேஷ் குமார் சந்தானம் உடன் நடந்த கதை விவாதத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவின் மூலம் கூறியுள்ளார்.

    1500 க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000 த்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள், அதுமட்டுமின்றி கதை விவாதம் திரைக்கதை டயலாக் என தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்சில் ராஜேஷ்குமார் தனது பணிகளை செய்து வருகிறார். குற்றம் 23, அக்னி தேவி மற்றும் யுத்த சத்தம் ஆகிய திரைப்படங்கள் அவரது கதையை தழுவி எடுக்கப்பட்டது. சரத்குமார் நடித்த சண்டமாருதம் திரைப்படத்தின் திரைக்கதாசிரியர் இவர்தான்.

    Rajeshkumar 001

    கிரைம் திரில்லர் என்று வந்துவிட்டால் ராஜேஷ்குமார் சிக்சர் அடித்து விடுவார். எனவே சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

    crime thriller Kollywood novel Rajesh Kumar Santhanam
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும்: ராமதாஸ்
    Next Article டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒரு நாள் தொடரிலும் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் !!!
    Editor TN Talks

    Related Posts

    ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை!. வெளியான அறிவிப்பு!

    February 15, 2026

    ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்!. நடிகர் தனுஷ்க்கு நோட்டீஸ்!

    February 13, 2026

    100 வருடத்திற்கு பிறகு வரப்போகும் ஹாலிவுட் படம்..! ஆனால் 2015-லேயே உருவாகி விட்டதாம்..!

    February 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Trending Posts

    சீமானுக்கு ‘ஷாக்’ கொடுத்த ராம்தாஸ் அத்வாலே! அது என்ன தெரியுமா?

    February 16, 2026

    ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் ரூ.31.47 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம்!. முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். 

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.