கடந்த ஜூன் 24-ம் தேதி வெனிசுலாவின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 7.1 மற்றும் 7.5 என ரிக்டர் அளவு கோலில் பதிவான இந்த நிலநடுக்கங்களால், கிட்டத்தட்ட 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு 3,000க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடும் பாதிப்பை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு மருத்துவ உதவி, அவசரகால நிவாரணப் பணிகளுக்காக 2.5 லட்சம் டாலரை பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார். வெனிசுலா மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக கூறிய நெய்மர், அந்தத் தவிக்கும் குடும்பங்களுக்குத் தனது பங்களிப்பு வலிமையுகால்பந்து வீரர் நெய்மர் வழங்கியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version