Close Menu
    What's Hot

    கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை!. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!
    Featured

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    editor5By editor5June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 25 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்றத்தை புதிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகிறது. தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் இயங்கி வரும் சட்டசபை அமைப்பு, நெரிசல் மற்றும் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்கிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தவெக அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 2006-2011ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் வளாகத்தில் அதிநவீன சட்டசபை கட்டிடத்தை நிர்மாணித்தார். ஆனால், அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அந்தக் கட்டிடத்தை அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றியது. அதன்பிறகு சட்டசபை மீண்டும் கோட்டைக்குள் செயல்படத் தொடங்கியது.

    இந்த நிலையில், கோட்டை வளாகத்தின் நெரிசலை குறைக்கவும், முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செயல்படவும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னைக்கு அருகிலுள்ள முட்டுக்காட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்துக்கு சட்டசபையை மாற்ற தவெக அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.535 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் நிர்மாணிக்கப்படும் இந்த மையத்தில் 5,000 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட மாநாட்டு அரங்கம் மற்றும் ஒரே நேரத்தில் 10,000 பார்வையாளர்களை ஏற்றுக்கொள்ளும் மாபெரும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த மையத்தின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூன் இந்த இடத்துக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இந்த மாற்றம் சட்டசபை செயல்பாடுகளை சீராக்குவதோடு, நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த சூழலை உருவாக்கும் என அரசு வட்டாரங்கள் நம்புகின்றன.

    ecr tnassembly TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசட்டசபையில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்..!! தரமான பதிலடி கொடுப்பாரா முதல்வர் விஜய்..??
    Next Article மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!
    editor5

    Related Posts

    கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை!. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    August 8, 2026

    தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!

    August 8, 2026

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை!. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!

    தமிழ்நாடு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா..! 2 நாள் பயணத்தின் முழு விவரம்..!

    கோயில்களில் விஐபி தரிசனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!. ஆணையர் வினய் அதிரடி உத்தரவு!

    பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு..! கைதாகி சிறையில் இருந்தவர் உயிரிழப்பு..!

    தமிழகத்தின் உரிமையை காக்க வியூகம்!. எம்.பி.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று ஆலோசனை!. 

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.