TVK Government

மாணவர்கள் நியாயமான போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும் என ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய கல்வி…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜூலை 18ஆம் தேதி இரவு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “பேரவையைப்…

*மதுரை மாநகராட்சி சிம்மக்கல் பகுதியில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தினை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் – மாவட்ட ஆட்சியர்…

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில்  தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கோவி.செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.…

உண்மை நிலை தெரியாததால், தமிழக வெற்றிக்கழக ஆட்சி கவிழும் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறியாமையில் பேசி வருவதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாடியுள்ளார்.…

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள திருமடத்து நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் எத்தனை பொய்களை எங்கள் மீது…

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் திமுக சார்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் செய்தியாளர்களை சந்தித்த…

தமிழ்நாட்டில் ஆற்று மணல் குவாரிகளை மீண்டும் திறந்து விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ள விஜய் அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார். தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளான பாலாறு,…

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில்,…

ஆத்தூர் நகராட்சியில் நடக்கும் நவீன கால கொத்தடிமை அராஜகத்தை தவெக அரசு வேடிக்கை பார்ப்பதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களை…