Close Menu
    What's Hot

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசு முடிவு
    இந்தியா

    2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு.. மத்திய அரசு முடிவு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 3, 2025Updated:December 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    parliament
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியை 2 கட்டங்களாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    வருகிற 2027ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடத்தப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

    மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கெசட்டில் அரசு அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. அதன்படி, 2027-ம் ஆண்டில் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    முதல்கட்டமாக, வீடு குறித்த கணக்கெடுப்பு வருகிற 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்படுகிறது. இதையடுத்து மக்கள் தொகை குறித்த கணக்கெடுப்பு 2027 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடத்தப்படும். இதில் சாதி குறித்த விவரமும் சேகரிக்கப்படும்.

    முதல்முறையாக செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இணையதள வசதி இல்லாத பகுதிகளில் மட்டும் காகிதத்தில் தகவல் பெறப்படும்.

    இவ்வாறு அந்தப் பதிலில் நித்யானந்த ராய் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்து கடவுள்கள் குறித்த கருத்து… சர்ச்சையில் ரேவந்த் ரெட்டி
    Next Article இன்று கார்த்திகை தீபம் ஏற்ற உகந்த நேரம் எது?
    Editor TN Talks

    Related Posts

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆஷஸ் 4-வது டெஸ்ட்!. இங்கி. மிரட்டல் பவுலிங்!. 152 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா!.

    சிங்கள சதியை முறியடிக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்

    கனடாவில் மற்றொரு இந்திய மாணவர் சுட்டுக் கொலை!. ஒரே வாரத்தில் 2 பேர் பலியான அதிர்ச்சி!

    நைஜீரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல்; அதிபர் டிரம்ப் தகவல்

    ‘மேக் இன் இந்தியா வெற்றியை ஒப்புக்கொண்ட ராகுலுக்கு நன்றி’: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

    Trending Posts

    பாமக-வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்!. கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    December 26, 2025

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மீது 50% வரி விதித்த மெக்சிகோ!. டிரம்பை திருப்திப்படுத்தும் முயற்சி?.

    December 11, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.