ஓமன் கடற்கரையோரத்தில் இந்திய எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அமெரிக்காவின் தூதரகப் பொறுப்பாளர் அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்க ராணுவத்தால் இலக்காகக் குறிவைக்கப்பட்ட அந்த கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 இந்தியர்கள் இன்னும் மாயமாக உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version