எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது.

எ​திர்க்​கட்​சிகளின் கடும் அமளிக்கு மத்​தி​யில் புதிய ஊரக வேலை உறுதி மசோதா மக்​களவை​யில் நேற்று நிறைவேறியது. இதையடுத்து அவை நாள் முழு​வதும் ஒத்​திவைக்​கப்​பட்​டது.

புதிய ஊரக வேலை உறுதி திட்ட (விபி-ஜி ராம் ஜி) மசோ​தாவை மத்​திய ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான் மக்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை தாக்​கல் செய்​தார். 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக இந்த மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டது.

எதிர்க்​கட்​சிகளின் அமளிக்கு மத்​தி​யில் இந்த மசோதா மக்​களவை​யில் குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதையடுத்து மக்​களவை நாள் முழு​வதும் ஒத்தி வைக்​கப்​பட்​டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version