Close Menu
    What's Hot

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மகாராஷ்டிரா முழுவதும் 3 நாட்கள் துக்கம்!. பலியானவர்கள் விவரம் வெளியீடு!
    இந்தியா

    மகாராஷ்டிரா முழுவதும் 3 நாட்கள் துக்கம்!. பலியானவர்கள் விவரம் வெளியீடு!

    Editor web3By Editor web3January 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Maharashtra three day mourning
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த விமான விபத்தில், அவர் உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், உதவியாளர் பிங்கி மாலி, தலைமை விமானி சாஹில் மதன், துணை விமானி ஷம்பவி பதக் ஆகியோர் உயிரிழந்தனர்.

    விமான விபத்து சம்பவம் காலை 8:44 மணிக்கு நிகழ்ந்தது. மும்பை-பாராமதி பயணத்திற்காக VSR Ventures-ஐ சேர்ந்த Learjet 45 (VT-SSK) விமானம் மும்பையிலிருந்து கிளம்பியது. விமானிகள் முதல்முறையாக தரையிறங்க முயன்ற போது ஓடுதளம் சரியாக தெரியவில்லை எனத் தெரிவித்ததால் தரையிறங்காமல் மேலெழும்பினர். இரண்டாவது முயற்சியில் ஓடுதளம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த நிமிடத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா அரசு இந்த விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    AAIB (Aviation Accident Investigation Bureau) தற்பொழுது விசாரணை நடத்தி வருகின்றது. விசாரணை முடிவுகள் வெளியாகும் போது விபத்துக்கான காரணங்கள் தெளிவாக வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது மறைவால் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகம் நிலவுகிறது. இதையடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

    அஜித் பவார் கடின உழைப்பாளியான தலைவர் என்றும், எந்த சூழலிலும் தைரியம் இழக்காதவர் என்றும் முதல்வர் பட்னாவிஸ் புகழாரம் சூட்டினார். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகப்பெரியது என்றும், அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் தனக்கு பேரிழப்பு என்றும் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐசிசி தரவரிசையில் ஜொலிக்கும் இந்தியா!. அபிஷேக் சர்மா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம்!.
    Next Article எங்களுக்கு யாரும் பூஸ்ட் தர தேவையில்லை!. S.A. சந்திரசேகருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!
    Editor web3
    • Website

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.