காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். …

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆ ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி சக்கரபாணி,…