சென்னை

சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை திமுக முன்கூட்டியே தொடங்கியுள்ளது. அடுத்த 45 நாட்களில்…

தி. நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பெட்ரோல் போட வந்த மருதம் கமாண்டோ ஃபோர்ஸ் படை காவலர் சக்திவேல் (27) மீது…

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக…

ஈரான்-அமெரிக்கா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வான்பரப்பு மூடப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ…

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அய்யன் வள்ளுவர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கியமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு…

சென்னை மக்களின் பெருகிவரும் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு, கோவளம் அருகே ரூ.471 கோடி செலவில் 4,375 ஏக்கர் பரப்பளவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் தமிழக அரசால்…

தரமற்ற உணவு விநியோகம் செய்ததால் வாடிக்கையாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட வழக்கில், சொமாட்டோ (Swiggy) உணவு விநியோக செயலிக்கும், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கும் ரூ. 30,000 இழப்பீடு வழங்க சென்னை…

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆ ராசா, தங்கம் தென்னரசு, கனிமொழி சக்கரபாணி,…

சென்னையில் அமைந்துள்ளா இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை முதலமைச்சர்…