பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர். …

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆறு வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 17, 2025) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் பல அடி உயரத்திற்கு எழும்பிய குடிநீர் அருவி போல கொட்டியது . மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து…