தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு பத்து நாட்கள் நிபந்தனை ஜாமீன்…
முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது…