தூத்துக்குடி லாக்-அப் மரணம்?. உடற்கூறாய்வு நிறைவு; அருணாச்சலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!By Editor web3July 24, 20260 தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடற்கூறாய்வு நிறைவுபெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச்…