BJP
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதிமுகவில்…
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று செங்கோட்டையன் மீண்டும் கூறியுள்ளார். கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி…
கனிமங்கள் மீதான உரிமையை பறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவலில், முக்கியமானக் கனிமங்களை…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தொடர்ந்து டிடிவி தினகரனும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென செங்கோட்டையன்…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரது எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த…
நேற்றைய தினம் ஹரித்துவார் செல்கிறேன் என்று கூறிவிட்டு, டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சம்பவம்…
துணை குடியரசு தலைவர் தேர்தலில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இடையே போட்டி நிலவி வருகிறது. துணை…
கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார். வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற…
பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு…
நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு…