வெளிநாட்டு சாக்லேட் போல் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை மைசூருவில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனி…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்-அப் மரணங்கள், வரதட்சணை கொடுமைகள், மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தனது கவலைகளைத்…