congress

ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை போலீசார் பிடித்து சென்றனர். விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த கவாய் கருத்து…

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

தமிழக கோயில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி பாகுபாடு காட்டுவது சமூகநீதிக்கு எதிரானதாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கோயில்களில், வழிபாட்டு…

நேபாளத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என கருத்து கூறிய பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

கர்நாடகம்,மராட்டியத்தை போல் தமிழகத்திலும் வாக்கு திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் எச்சரித்துள்ளார். வாக்கு திருட்டை தடுப்போம் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற…

பாஜக தனது பொய், பித்தலாட்டங்களை அரங்கேற்ற தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு…

நெல்லையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்கு திருட்டை தடுப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பிரமாண்ட மாநில மாநாடு நடைபெற்றது. கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு…

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்…