congress

திமுக கூட்டணி தொடர்வதால் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தாதீர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு…

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில்…

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததை கண்டித்து காங்கிரஸ் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு சென்சார்…

திமுக – காங்கிரஸ் இடையிலான விவகாரங்களில் ‘தவெக’வை பகடைக்காயாக வைத்து ஆடப்படும் அரசியல் விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில்…

“திமுக – காங்கிரஸ் இடையேயான உரசல் போக்குகள் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின் குறைந்துவிட்டுட்டதே” என நினைக்கும் வேளையில், தனது ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்திருக்கிறது காங்கிரஸ் என்கிறது…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்த வேலூர் பகுதியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில்…

பிரதமர் மோடி தமிழர்கர்களை தொடர்ந்தி இழிவுப்படுத்தி பேசி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர…

ஒரு வேன் கிடைத்துவிட்டது என அதன் மீது ஏறி எல்லா இடங்களிலும் இபிஎஸ் ஒப்பாரி வைத்து மூன்றாம்தர அரசியல் செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞரை போலீசார் பிடித்து சென்றனர். விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த கவாய் கருத்து…

பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்வது சட்டவிரோதமும் மனிதாபிமானமற்ற செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…