delhi

டெல்லியின் உயிர்நாடியான வரலாற்றுப் புகழ்பெற்ற செங்கோட்டையை இலக்காகக் கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரம் முழுவதும் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பை போலீஸ்…

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக வந்தபோதிலும், அதன் தீவிரம் நகரத்தை முழுமையாக பாதித்துள்ளது. நேற்று இரவு முதல் தொடர்ந்த கனமழையால் தலைநகரின் பல பகுதிகள்…

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இதற்கான…

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி மூன்று வாரங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு…

இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டின் 16வது பதிப்பு இன்று டெல்லியில் தொடங்குகிறது. ஜூலை 1 முதல் 3 வரை நடைபெறும் இந்த முக்கிய…

வாகன மானியங்களுக்காக ரூ.7,000 கோடியும், சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.8,000 கோடியும் ஒதுக்கப்பட உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டை வேரோடு ஒழிக்கும் நோக்கில், மாநில அரசு புதிய…

டெல்லியில் நிலவும் கடுமையான கோடை வெப்பத்தில், தெருவோர வியாபாரி ஒருவர் குரங்குகளுக்கு ஐஸ் மிட்டாய்களைப் பகிர்ந்து அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை…

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழகத்திற்கான ரயில்வே…

கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக சிபிஐ நடத்திய விசாரணை நிறைவுப்பெற்றது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக பிரச்சாரத்தில் நடந்த…

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 27ம்…