Forest department

உதகை அருகே கடநாடு மாவுக்கல் கிராமத்தில் உலா வந்த சிறுத்தை பூனையை வேட்டையாடிச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகை நகரம் மற்றும் அதனைச் சுற்றிய கிராமப்புறங்களில் இரவு…

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்…

கோயம்புத்தூர், 41-வது வார்டு P.N.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.…