Forest department

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த  மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சோமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பச்சையப்பன்…

  நீலகிரி மாவட்டம் கூடலூர் கணியம் வயல் கிராமத்தில் உலா வந்த காட்டு யானைமிடமிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவரும்,  சாலையில் நடந்து சென்ற இருவரும் நூலிழையில்…

உதகை அருகே கடநாடு மாவுக்கல் கிராமத்தில் உலா வந்த சிறுத்தை பூனையை வேட்டையாடிச் சென்றது. நீலகிரி மாவட்டம், உதகை நகரம் மற்றும் அதனைச் சுற்றிய கிராமப்புறங்களில் இரவு…

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சில முக்கிய சுற்றுலா தலங்களுக்குச் செல்ல தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்…

கோயம்புத்தூர், 41-வது வார்டு P.N.புதூர் மும்மநாயக்கர் வீதி விரிவாக்கப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.…