ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள சோழியக்குடி, காந்தி தெரு பகுதியை ம சேர்ந்தவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவருக்கு, பாண்டிச்செல்வி என்ற மனைவியும்,…
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது. கோயம்பேட்டில்…