உலகம் தற்போது மிகவும் பதற்றமான மற்றும் சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், எந்த ஒரு நாடோ அல்லது ஒரு கூட்டமைப்போ தனித்து இந்த சவால்களை சமாளிக்க முடியாது…
2025 – 26 ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதில், இந்தியாவை முக்கிய கூட்டாளி நாடாக அறிவித்துள்ளது.…