Karur
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அதிமுக மற்றும் தவெக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த 27ம் தேதி நடந்த தவெக…
கரூரில் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து 2ஆம் நாளக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்த உள்ளனர். கரூர்…
மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கம் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததாக கரூர் விவகாரம் தொடர்பாக பாஜக எம்.பிக்கள் குழுவின் அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்…
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சென்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 27ம் தேதி…
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இரு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். கரூர் வேலாயுதபுரத்தில் கடந்த 27ம் தேதி தவெகவின்…
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், ஒருநபர் விசாரணை ஆணையத்துக்கு தடை வேண்டும் என தவெக தாக்கல் செய்த மனுக்களை உயர்நீீதிமன்ற மதுரை கிளாஇ தள்ளுபடி செய்துள்ளது.…
கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 27ம்…
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு கருத்து கூற முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் ரவுண்ட் டேபிள்,…
வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட…
நானும் மனுஷன் தானே என கரூர் சம்பவம் தொடர்பாக உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். ”என் லைஃப்ல இந்த மாதிரி வலி நிறைந்த நிலைமையை நான்…