karur stampede
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணைகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பரப்புரை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த…
தேர்தலுக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்படி கரூரில் பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 41…
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர மக்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் விஜய் வரும்…
பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்திப்பு..!! ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்..!!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் ஜூலை 2-வது வாரத்தில் கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய். ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில்…
கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் 2வது முறையாக சிபிஐ நடத்திய விசாரணை நிறைவுப்பெற்றது. கரூரில் செப்டம்பர் 27ம் தேதி தவெக பிரச்சாரத்தில் நடந்த…
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு திணறடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 27ம்…
கரூர் துயரம் தொடர்பாக விஜயிடம் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 27ம்…
நாட்டின் நீதித்துறை அமைப்பு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழுகின்றன, ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமே இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. கரூர் நெரிசல் வழக்கின் விசாரணையின் போது,…
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அந்த ஒரு மனிதருடைய தவறு மட்டுமல்ல. நம் அனைவருக்குமே இதில் பங்கிருக்கிறது என நடிகர் அஜித்குமார் பேசியுள்ளார். நடிப்பை தாண்டி கார்…