இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,…
இஸ்ரேல் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, ஈரானின் பர்தாவ் (Fordow), நடான்ஸ்…