Minister Vanniyarasu
நீண்ட காலமாக சிறையில் வாடிவரும் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை…
கல்வராயன் மலையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னிஅரசு எச்சரித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள…
ஆணவ கொலைக்கு தனிச் சட்டம் வேண்டும் என பேரவையின் முதல் நாளிலேயே பேசி இருக்கின்றோம். இந்த முறை பேரவை கூடும்போது இது குறித்து நிச்சயம் வலியுறுத்துவேன் என…
பத்திரிகையாளர் திலகவதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அருவெறுப்பு கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பெண் பத்திரிகையாளருக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை…