ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது குறித்து திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நெடுநாள்…
ஒரே நாளில் இருமுறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த…
சென்னை வியாசர்பாடி முல்லைநகர் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கச் சென்ற தவெக பெண் நிர்வாகிகள், காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்திற்கு தவெக…