திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து ஆட்சியர் பிரதீப் குமார் உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து…
பழனி கோயில் நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, முறையான விசாரணை மேற்கொள்ள உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து…