protest

தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள்…

இஸ்ரேல் நிறுவனங்களின் வணிக நிகழ்வுக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து…

வத்திராயிருப்பு அருகே தீண்டாமை சுவரை அகற்றிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ சமூக…

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு…

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடி குறித்து…

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளது. வீட்டு வரி, குப்பை…

தமிழகத்தில் தமிழ் இனத்தின் தொன்மை குறித்தும், அதற்கு எதிராக வரும் தடைகள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ் இனத்தின் தொன்மைக்கு எதிராக செயல்படும்…

மத்திய அரசு வங்கிகளில் வைக்கப்படும் நகைகளுக்கான நிபந்தனைகளை அதிகரித்ததைக் கண்டித்து, திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி முன்பு மாநகர காங்கிரஸ்…

கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர், தார் சாலை,…

தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை, அமைச்சர் பெரியகருப்பனின் முன்னாள் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்களை வழிபட…