மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தமாக செல்போனில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் பாடல் அல்லது வீடியோ ஒலிக்கச் செய்வது போன்ற செயல்கள்…
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை நவீனப்படுத்தும் முயற்சியாக, மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…