Rain

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உட்பட 9 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 30ம்…

சென்னையில் பிரபல தங்க நகை வியாபாரி வீடு, மார்க் ப்ராப்பர்ட்டீஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாகத் துறையினர் சோதனை நடத்தி…

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…

இந்தியப் பெருங்கடலின் இருவேறு பகுதிகளில், இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு குஜராத் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 24 முதல் 29-ம் தேதி வரை பெய்த கனமழையைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பலத்த மழை பதிவாகி வருகிறது. தொடர் கனமழை…

கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை…

கேரளாவில் இன்று (மே 30, 2025) இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வங்கக்கடலில் உருவான தாழ்வுநிலை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. வழக்கத்தை…

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 29, 2025) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும்…