Rain
கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை…
கேரளாவில் இன்று (மே 30, 2025) இடுக்கி, கண்ணூர், காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வானிலை ஆய்வு…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், வங்கக்கடலில் உருவான தாழ்வுநிலை காரணமாகவும் கோவை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழையும், தொடர் சாரல் மழையும் பெய்து வருகிறது. வழக்கத்தை…
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 29, 2025) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ள நிலையில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும்…
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வங்கக்கடலில்…
தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு…
முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,735 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின்…
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், எத்தகைய அவசர நிலையையும் எதிர்கொள்ளும் வகையில், சென்னை அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) இடுக்கி மாவட்டத்திற்கு…
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், அதே பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய…
முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன்…